TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2023 401 days 240 0
  • நைனிடால் மாவட்டத்தில் உள்ள கௌலா ஆற்றில் ஜூன் 30 ஆம் தேதி வரை மணல் அள்ளும் பணிகளைத் தொடரச் செய்வதற்கு உத்தரகாண்ட் மாநில அரசிற்கு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
  • காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் M. ஷகீல் அக்தர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழக காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநரான P. தாமரைக் கண்ணன், R. பிரியகுமார், டாக்டர்  K. திருமலைமுத்து மற்றும்  டாக்டர் M. செல்வராஜ் ஆகியோர் மாநிலத் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்