TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2023 353 days 254 0
  • சமீபத்தில் நிறைவடைந்த 2023 ஆம் ஆண்டு செமிகான் இந்தியா என்ற நிகழ்ச்சியில், முக்கியத்துவம் வாய்ந்த உலக வளங்களின் எதிர்காலப் பயன்பாட்டினை நன்கு வடிவு அமைக்கும் இந்தியாவின் மிகவும் பேரார்வம் மிக்க பெரும் புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
  • தென் கொரியா நாட்டின் நோங்க்ஹூயுப் என்ற வங்கியானது தனது முதல் இந்தியக் கிளையை நொய்டாவில் திறந்துள்ளது.
    • இதன் மூலம் நோங்க்ஹூயுப் வங்கி, இந்தியாவில் வங்கி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு அனுமதி பெற்ற ஆறாவது கொரிய வங்கி ஆக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்