TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2018 2186 days 687 0
  • எல்லை மீதான இந்திய – வங்க தேச கூட்டுக்குழுவின் முதல் சந்திப்பு திரிபுராவில் உள்ள அகர்தலாவில் நடைபெற்றது.
  • தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (National Council of Educational Research and Training - NCERT) அதன் பாடநூல்களில் QR குறியீட்டினை (Quick Response) அறிமுகப்படுத்தும் பணியினை தொடங்கியுள்ளது.
  • வடகிழக்கு ரயில்வே ஊழியர்களின் நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியன் ரயில்வே பிராந்திய ரயில் பயிற்சி நிறுவனத்தினை (Regional Rail Training Institute - RRTI) உத்திரப் பிரதேசத்திலுள்ள காசிப்பூரில் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்