TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2023 282 days 205 0
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகமானது "கச்சாப்" எனப்படும் பலநகர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு, வெவ்வேறு கங்கை ஆமை இனங்களின் 955 குட்டிகளை மீட்டு உள்ளது.
  • ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள 6,650 கிராமங்கள் அனைத்தும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாதிரி பிளஸ் கிராமம் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்