TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2024 183 days 178 0
  • திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் A. ரஞ்சித் குமார், தனது இரண்டாவது சேனா பதக்கம் (வீர தீர விருது) பெற்றார்.
    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் அவர் முக்கியப் பங்கு வகித்ததற்காக 2020 ஆம் ஆண்டில் அவருக்கு முதல் சேனா பதக்கம் (வீரதீர விருது) வழங்கப்பட்டது.
  • எதிரி நாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 30 கி.மீ தொலைவில் இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட புதிய தலைமுறை தொழில் நுட்பம் சார்ந்த கண்டம் விட்டு வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • புகழ்பெற்ற எழுத்தாளர் M.J. அக்பர், இணை ஆசிரியர் K. நட்வர் சிங்குடன் இணைந்து "Gandhi: A Life in Three Campaigns " என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டார்.
  • ரோஹித் சர்மா, 150 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்