TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2024 176 days 186 0
  • திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசானியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும்  அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • பிரதமர் அவர்கள் சமீபத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த நிகழ்வானது முதல் முறையாக பதவியில் உள்ள ஒரு பிரதமர் அக்கோவிலுக்கு மேற்கொண்ட வருகை ஆக குறிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்