TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 20 , 2018 2161 days 670 0
  • பனினி மொழி ஆய்வகமானது சமீபத்தில் மொரிஷியஸில் உள்ள மகாத்மா காந்தி நிறுவனத்தில் இளைஞர்களிடையே இந்தி மொழியை எழுதுதல் மற்றும் படித்தலை ஊக்குவிக்கவும் மொழி மேம்பாட்டிற்காகவும் தொடங்கப்பட்டது.
    • இது மொரிஷியஸில் நடைபெற்ற 11வது உலக இந்தி மாநாட்டையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆல் தொடங்கப்பட்டது.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நாசிர் ஜம்ஷெட் சூதாட்ட புகாரின் அடிப்படையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் 10 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
    • கடந்த 2 வருடங்களில் இவருக்கு இரண்டாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்