TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 14 , 2024 65 days 155 0
  • காஷி சமூகத்தினைச் சேர்ந்த இடாஷிஷா நோங்ராங் மேகாலயாவின் முதல் பெண் காவல்துறைத் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் காவல்துறையின் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான 'சக்தி' எனப்படும் 7வது கூட்டு இராணுவப் பயிற்சியானது மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் மாவட்டத்தில் தொடங்கியது.
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது முன்னாள் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினை மீண்டும் அப்பதவிக்கு நியமித்துள்ளார்.
  • சர்வதேச அர்கானியா தினம் அல்லது சர்வதேச அர்கான் மர தினம் ஆனது உலகளவில் அதன் சுற்றுச்சூழல் பெரும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே 10 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • அன்னையர் தினம் என்பது மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்றுக் கொண்டாடப் படுகிறது என்பதோடு இந்த ஆண்டு இத்தினம் மே 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்