TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2025 12 days 49 0
  • திருநெல்வேலி மாவட்டத்திண் நாங்குநேரியிலும் மூலக்கரைப்பட்டியிலும் என மேலும் இரண்டு தொழிற்பேட்டைகள் நிறுவப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • கடல் ஆமைகளைப் பாதுகாக்க உதவும் வகையில் மீன்பிடிப் படகுகளில் 50 ஆமைகள் தப்பிக்க உதவும் சாதனங்கள் (TED) பொருத்தும் சோதனையைத் தொடங்குவதற்கு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்