HAL நிறுவனத்தின் ஒரு முதன்மைப் பயிற்சி விமானமான ஹிந்துஸ்தான் ஜெட் பயிற்சி விமானம் HJT-36 ஆனது, சில மிகப்பெரிய மாறுதல்களுக்குப் பிறகு 'யாஷாஸ்' என மறு பெயரிடப் பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் வங்காள தேசத்தின் இடைக்கால அரசாங்கம் ஆனது 'டெவில் ஹண்ட்' என்ற ஒரு சிறப்பு நடவடிக்கையினைத் தொடங்கி உள்ளது.
39வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை (2027) நடத்துவதற்கு மேகாலயா மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.