கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அவரது உத்தி சார் தலைமைத்துவம் மற்றும் முக்கிய உதவியை அங்கீகரிக்கும் விதமாக இந்தியப் பிரதமருக்கு “Honorary Order of Freedom of Barbados” வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சட்ட சேவை அதிகாரியான அஞ்சு ரதி ராணா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் சட்டத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆகியுள்ளார்.