தேசிய e-vidhan செயலியினை (NeVA) செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் 28வது சட்டமன்றமாக டெல்லி சட்டமன்றமானது மாற உள்ளது.
வாகன நிறுத்தம், பாதுகாப்பு மற்றும் தெருநாய் மேலாண்மை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டின நகரத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரைக்கான நீலக் கொடிச் சான்றிதழைச் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை (FEE) ரத்து செய்துள்ளது.