TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2018 2094 days 621 0
  • உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான விஜய் குமார் பிஸ்த் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தனியார் உயிர்க் காப்பீட்டு நிறுவனமான பிஎன்பி மெட்லைப் என்ற நிறுவனமானது தனது பாலிசிதாரர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு ‘குஷி’ (Kushi) என்ற செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அமெரிக்காவின் தொழிலாளர் துறையிடம் உள்ள தகவலின்படி, 2018 ஆம் நிதியாண்டில் H-1B நுழைவு இசைவிற்கான (விசா) அயல்நாட்டு தொழிலாளர் சான்றிதழைப் பெற்ற முதல் 10 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்