TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2018 2073 days 622 0
  • கேரள அரசானது 2017-ம் ஆண்டு ‘ஓகி’ புயலால் இறந்து போன அல்லது காணாமல் போன மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அளிக்கக்கூடியதொரு திட்டத்தைத் துவங்கி இருக்கின்றது.
  • 1943 டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி 75 ரூபாய் நாணயத்தை வெளியிடப் போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருக்கின்றது.
    • இது தேவநாகரி எழுத்து மற்றும் ஆங்கில எழுத்து ஆகியவற்றால் ‘முதல் கொடியேற்ற நாள்’ என்று பொறிக்கப்பட்டட வாசகத்தைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்