TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2018 2059 days 625 0
  • ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சரான டி. வி. சதானந்த கவுடா ஏற்றுள்ளார்.
    • அதன் அமைச்சராக இருந்த அனந்த குமாரின் இறப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி பதவியேற்றார், இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ள 75 என்ற எண்ணிக்கைக்கு எதிராக 61 என்று உயர்ந்துள்ளது.
  • கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞரான பத்ம ஸ்ரீ ஐராவதம் மகாதேவன் தனது 88-வது வயதில் நவம்பர் 26 அன்று சென்னையில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்