TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2019 2015 days 591 0
  • இந்திய விமான நிலைய ஆணையத்தின் தகவலின்படி பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் வளர்ச்சியானது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டில் நாட்டில் உள்ள பெரிய விமான நிலையங்களில் அமிர்தசரஸ், பக்டோக்ரா மற்றும் பாட்னா விமான நிலையங்களே மிக வேகமாக வளரும் விமான நிலையங்களாகும்.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஜனவரி 15-ம் தேதி நடைபெற இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட 24 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
    • இந்த குழு ஒய்வு பெற்ற மாவட்ட மற்றும் உள்ளூர் அமர்வு நீதிபதி திரு. சி. ராகவன் தலைமையில் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்