TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 15 , 2019 2013 days 572 0
  • வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உன்னத திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோட்ஸ்தான் யோஜனா திட்டம் (Pradhan Mantri Rozgar Protsahan Yojana - PMRPY) 2019-ஆம் ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி வரையில் ஒரு கோடி பயனாளிகள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைந்திருக்கின்றது.
  • இந்திய குடியரசுத் தலைவர், சுகீர்த்திமய ராஷ்டிரதீப் ஜெனரல் பூர்ண சந்திர தாபா என்பவருக்கு இந்திய ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பட்டத்தினை வழங்கினார்.
    • இந்தியாவுடன் நீண்டகால மற்றும் நட்பு உணர்வை ஏற்படுத்தி வரும் நேபாளத்தைப் பாராட்டும் விதமாக நேபாள ராணுவத்தினுடைய பணியாளர்களின் தலைமை அதிகாரிக்கு இவ்விருது அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்