TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 14 , 2019 1956 days 545 0
  • நான்கு இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் எத்தியோப்பிய விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்பு போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
  • மிசோரமின் தலைநகரான அய்சுவலில் உள்ள ராஜ்பவனில் அம்மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் முதலாவது தலைவராக சி. லால்சாதா பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்