TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 16 , 2019 1954 days 584 0
  • தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையின் புதிய தலைமை செயல் அலுவலராக பங்கஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுவான ஜெய்ஸ்-இ-முகமதுவின் தலைவரான மஸூத் அசாரின் அனைத்து சொத்துக்களையும் தனது செலாவணி மற்றும் நிதியியல் செயல்பாடுகளில் தடை செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
  • பசிபிக் நாட்டின் வரலாற்றில் மிகுந்த மோசமான தாக்குதலாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 49 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மற்றும் 20 மக்கள் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்