TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2018 2383 days 788 0
  • சட்டவிரோதமாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான ஆப்ரிக்கர்கள் மூன்று மாதங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறும் 90-நாள் அறிவிக்கையை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளியேறாவிடின் கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
    • 90 நாட்களில் அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கோ அல்லது வேறொரு நாட்டிற்கோ திரும்ப வேண்டும் எனவும், அதற்காக ஒவ்வொரு புலம்பெயர் குடியேறிகளுக்கும் 3500 டாலர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்