TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2019 1839 days 610 0
  • சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் வடிவமைப்பு விதிமீறல்கள் காரணமாக இந்தியாவின் முதலாவது மித அதிவிரைவு இரயிலான “வந்தே பாரத்” விரைவு இரயிலின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு “விவேகாதீபினி” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இது முதலில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவவியலாளர் மற்றும் இறையியலாளரான ஆதி சங்கராச்சாரியாவால் எழுதப்பட்டது.
    • இவர் அத்வைதா வேதாந்தா தத்துவத்தைத் தொகுத்தார்.
  • இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ராகுல் டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்