TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 23 , 2019 1764 days 655 0
  • சர்வதேசத் தூய்மைப்படுத்தும் தினம் என்பது உலகளாவியத் திடக் கழிவுப் பிரச்சினையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய சமூக நடவடிக்கைத் திட்டமாகும். இந்தத் தினமானது 2019 ஆம் ஆண்டில் அமைதி நாள் மற்றும் உலகளாவிய காலநிலை எதிர்ப்பு நாள் (செப்டம்பர் 20 - 27) ஆகியவற்றுடன் ஒத்துப் போகின்றது.
    • சர்வதேசத் தூய்மைப்படுத்தும் தினமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று முதன்முறையாகத் தொடங்கப்பட்டது.
  • உலக மகிழுந்துகளற்ற தினமானது செப்டம்பர் 22 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகள் தங்கள் மகிழுந்துகளை ஒரு நாளைக்குப் பயன்படுத்தாமல் இருப்பதை ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்