TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 23 , 2019 1673 days 735 0
  • கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ராமநாட்டுக்கராவைச் சேர்ந்த ஆதித்யா கே. என்பவர், அம்மாநிலத்தின் துணிச்சலுக்கான மிக உயர்ந்த கௌரவ விருதான “பாரத் விருதைப்” பெற்ற முதலாவது குழந்தையாக உருவெடுத்துள்ளார்.
    • எரியும் பேருந்தில் இருந்து 20 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • வெங்கையா நாயுடு புது தில்லியில் ‘கொந்தளிப்பு மற்றும் வெற்றி: மோடியின் ஆண்டுகள்’ என்றப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • இந்தப் புத்தகத்தை ராகுல் அகர்வால் மற்றும் பாரதி எஸ் பிரதான் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
  • இந்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce & Industry - FICCI) 92வது ஆண்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • சிறை நிர்வாகத்தில் சீருடை அணிந்த பெண்கள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடானது மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள மத்தியக் காவல் துறைப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
    • முதல் தேசிய மாநாடானது புது தில்லியில் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்