TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 1 , 2020 1664 days 872 0
  • மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா புது தில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • இந்த நிகழ்வின் போது பொது மக்களுக்கும் மிக முக்கிய நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்காக “கருட்” என்ற ஒரு புதிய சின்னத்தையும் இவர் வெளியிட்டார்.
  • திருடப்பட்ட/தொலைந்து போன கைபேசிகளை முடக்கி வைப்பதற்காகவும் அதனைக் கண்டுபிடிப்பதற்காகவும் மத்தியக் கருவி அடையாளப் பதிவு முறையை மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் புது தில்லியில் தொடங்கியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்