காதி மற்றும் கிராம தொழிற்துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission - KVIC) தனது முதலாவது பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலையை குஜராத்தில் உள்ள சுரேந்திர நகர் மாவட்டத்தில் திறந்துள்ளது.
இது குஜராத் படோலா ரக புடவைகளின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.