TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 24 , 2020 1641 days 660 0
  • தொழில்துறை சார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் ‘காதி’ வகைக்கு ஒரு சர்வதேச வர்த்தக முத்திரையைப் பெறுவதற்காக காதி கிராமத் தொழில் துறைக் கழகமானது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
    • பாரீஸ் ஒப்பந்தமானது உலக அறிவுசார் சொத்துகள் அமைப்பால் (WIPO - World Intellectual Property Organization) நிர்வகிக்கப் படுகின்றது.
  • ஜனவரி 26 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்கச் செய்வதை மகாராஷ்டிரா மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.
    • அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற மதிப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்