TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2020 1640 days 842 0
  • மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று தங்கள் மாநிலங்களின் உருவாக்க தினத்தினைக் கொண்டாடின.
    • 1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், இந்த மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக மாறின.
  • நிலமதிப்பு நிறுவனமான டி.எல்.எஃப் ஆனது, சிங்கப்பூரின் இறையாண்மை நிதி நிறுவனமான ஜி.ஐ.சியின் ஆதரவுடன், சென்னையில் தரமணியில் ஒரு தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்க உள்ளது.
    • இதன் காரணமாக, சென்னையானது  குருகிராமுக்கு அடுத்தபடியாக டி.எல்.எஃப் நிறுவனத்தின் இரண்டாவதுப் பெரியச் சந்தையாக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்