TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 1 , 2020 1633 days 1059 0
  • பல்வேறு கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான 48 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர புத்துணர்ச்சி முகாமானது மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் நிறைவடைந்தது.
    • 2003 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வருடாந்திர முகாமானது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்