வெட்டுக்கிளி பாதிப்பினால் பாகிஸ்தானும் சோமாலியாவும் அவசரநிலையை சமீபத்தில் அறிவித்துள்ளன.
2019-20 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, சீனாவிற்கு அடுத்து வளர்ந்து வரும் பசுமைப் பத்திரச் சந்தையைக் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகின்றது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த முதலீடுகளை அளவிடுவதற்காக இந்தியாவானது 2019 ஆம் ஆண்டில் நிலையான நிதி தொடர்பான சர்வதேசத் தளத்தில் (International Platform on Sustainable Finance - IPSF) இணைந்துள்ளது.