TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2020 1607 days 670 0
  • மகாராஷ்டிர மாநில அரசு ஜல்யுக்தா சிவார் என்ற ஒரு தலைமை நீர்ப் பாதுகாப்புத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
  • ராஜஸ்தான் மாநில முதலமைச்சரான அசோக் கெலாட் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்களுக்காக சனிக்கிழமையைப் 'புத்தகப் பைகளற்ற தினமாக' அறிவித்துள்ளார்.
    • மகிழ்ச்சிக்கான செயல்பாடுகள், இலக்கியம் மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, ஆளுமை வளர்ச்சி, தார்மீக மதிப்புகள், சாரணர், ஆரோக்கியமாக இருக்க உதவிக் குறிப்புகள் போன்ற நடவடிக்கைகள் அந்த நாட்களில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்