TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2020 1578 days 553 0
  • மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியப் புத்தக அறக்கட்டளை அமைப்பானது “புத்தகங்களுடன் இந்தியா வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • கொரானாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்று அறிகுறியுள்ளவர்களை “வீடுகளில் தனிமைப்படுத்துதலை” குறிப்பதற்காக தேர்தல் கால மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்த மையானது அழியா மை, தேர்தல் கால மை, பாஸ்பரஸ் மை,  தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மை என்றும் அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்