TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 14 , 2018 2347 days 767 0
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் இலக்கை 5 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினேட் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திருத்தப்பட்ட இந்த இலக்கினை 2020 ல் அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை “மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகமான” மாவட்டமாக (Divyang Friendly) குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்