TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2020 1553 days 627 0
  • இந்திய இராணுவமானது நரேலா தனிமைப்படுத்துதல் மையத்திற்குத் தனது ஆதரவினை நீட்டித்துள்ளது.
    • தில்லி அரசினால் ஏற்படுத்தப்பட்ட இந்த மையமானது நாட்டின் மிகப்பெரிய தனிமைப்படுத்துதல் மையமாக விளங்குகின்றது.
  • சமுதாயச் சமையலறைகளுக்குப் புவியிடங் காட்டிக் குறியீட்டை வழங்கிய முதலாவது மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது. 
    • இது மாநிலத்தில் சமுதாயச் சமையலறைகளுக்குப் புவியிடங் காட்டிக் குறியீட்டை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்