April 22 , 2020
1553 days
627
- இந்திய இராணுவமானது நரேலா தனிமைப்படுத்துதல் மையத்திற்குத் தனது ஆதரவினை நீட்டித்துள்ளது.
- தில்லி அரசினால் ஏற்படுத்தப்பட்ட இந்த மையமானது நாட்டின் மிகப்பெரிய தனிமைப்படுத்துதல் மையமாக விளங்குகின்றது.
- சமுதாயச் சமையலறைகளுக்குப் புவியிடங் காட்டிக் குறியீட்டை வழங்கிய முதலாவது மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
- இது மாநிலத்தில் சமுதாயச் சமையலறைகளுக்குப் புவியிடங் காட்டிக் குறியீட்டை வழங்குவதற்காக கூகுள் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
Post Views:
627