TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2020 1547 days 664 0
  • ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சஞ்சய் கோத்தாரி என்பவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக ராஷ்டிரபதி பவனில் பொறுப்பேற்றுக் கொண்டார். 
    • இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
  • நாசா அமைப்பானது பிரத்தியேகமாக கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு புதிய செயற்கை சுவாசக் கருவியை வடிவமைத்துள்ளது.
    • இந்த சுவாசக் கருவியானது விட்டல் (VITAL - Ventilator Intervention Technology Accessible Locally) அல்லது “செயற்கை சுவாசக் கருவி இடைமுகத் தொழில்நுட்ப உள்ளக அணுகல்” என்று அழைக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்