TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 6 , 2020 1539 days 667 0
  • சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வரான பெமா காந்து அம்மாநிலத்தின் மேலை சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் தபோரிஜோவில் பாயும் சுபன்ஸ்ரீ நதியின் மீது சீரமைத்துக் கட்டப்பட்ட “ஹாங்பன் தாதா” என்ற ஒரு முதன்மைப் பாலத்தைத் திறந்து வைத்தார்.
    • இந்த சீரமைப்புப் பணியை “அருணன்ங்க்” (ARUNANK) என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பானது மேற்கொண்டது.
  • திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகமானது மாநிலத்தின் (தமிழ்நாடு) முதலாவது சமூக விலகல் திரையரங்கை உருவாக்கியுள்ளது.
  • சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் என்பவர் ஊழல் தொடர்பான விவகாரங்களை வெளிப்படுத்தாத காரணத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் விளையாடுவதற்கு 3 ஆண்டுகளுக்குத் தடை செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்