சமீபத்தில் இந்தியாவின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது இராணுவப் பொறியியல் சேவைகளில் உள்ள 9304 பதவிகளை ஒழிக்க (நீக்க) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் பதவிகள் ஷேகாத்கர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒழிக்கப் பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அஞ்சல் நிறுவனம் ஆகியவை இணைந்து பெரியம்மை நோய் ஒழிப்பின் 40வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக ஒரு நினைவு அஞ்சல் தபால் தலையை வெளியிட்டுள்ளன.
1980 ஆம் ஆண்டில், இந்த அமைப்பானது இந்த உலகம் பெரியம்மையிலிருந்து விடுபட்டு விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.