புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனமானது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நிமோனியா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய இருக்கின்றது.
இது தடுப்பு மருந்துகள் மற்றும் ஏமவுயிரியல் மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
தில்லி மாநில அரசானது ராதா சுவாமி ஆன்மீக மையத்தை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஒரு சிறப்பு மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்த மையமானது உலகில் உள்ள மிகப்பெரிய கோவிட்-19 சிறப்பு மையமாக விளங்க இருக்கின்றது.
மத்திய ஆயுஷ் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்காக “வீட்டிலேயே யோகா, குடும்பத்துடன் யோகா” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.