மத்தியப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சோதனை செய்வதற்காக வேண்டி “கொரானாவைக் கொல்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
மத்தியப் பாதுகாப்புத் துறை இணையமைச்சரான ஸ்ரீபத் நாயக் குஜராத்தில் பாதுகாப்புத் துறை மாநாடு 2020 என்ற ஒரு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
ஆதர்ஷ் காவல் நிலையங்கள் என்ற திட்டமானது சத்தீஸ்கரில் தொடங்கப்பட இருக்கின்றது.