TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2020 1479 days 534 0
  • தமிழ்நாட்டில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • ஒடிசா மாநில அரசானது நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அளிப்பதற்காக “பல்ராம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்