தமிழ்நாட்டில் உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநில அரசானது நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அளிப்பதற்காக “பல்ராம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.