இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா பிரசாத் “சன்” சந்தோகி என்பவர் தென் அமெரிக்காவில் உள்ள நாடான சுரிநாம் என்ற நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில அரசானது இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அரசு இளங்கலை மற்றும் பட்டப் படிப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.