TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2020 1479 days 643 0
  • மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையமானது பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி என்பவரை தனது புதிய தலைவராக நியமித்துள்ளது.
    • அரவிந்த் சக்சேனா என்பவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உத்தரகண்ட் மாநில வனத் துறையானது பசுமை ராமாயணப் பூங்கா என்ற ஒரு பூங்காவை மேம்படுத்தியுள்ளது.
    • இந்தப் பூங்காவானது ராமரின் பயணத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள முக்கியமான 4 வகை வனத்திலிருக்கும் மரவகை இனங்களைக் கொண்டு இருக்கும்.
  • இந்திய அரசின் சார்பாக ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது மொசாம்பிக் நாட்டின் மின் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1870 கோடி) அளவிற்கு கடனை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்