TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 11 , 2020 1477 days 680 0
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் தன்னளவில் முதலாவது இதே வகையைச் சேர்ந்த பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தைத் தொடங்கவுள்ளது.
  • மொரீஷியஸ் தீவானது ஜப்பானுக்குச் சொந்தமான கப்பலினால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் காரணமாக சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்துள்ளது.
  • இந்திய அரசானது ஏற்றுமதி செய்யப்பட்டப் பொருட்கள் குறித்த கட்டணங்கள் மற்றும் வரிகளின் நீக்குதலின் கீழ் உச்ச வரம்பு விகிதங்களை நிர்ணயிப்பதற்காக முன்னாள் உள்துறைச் செயலாளர் GK பிள்ளை என்பவரின் தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்