TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2020 1472 days 746 0
  • நகர்ப்புற மக்களுக்கு வன நில உரிமைச் சான்றிதழ்களை வழங்கிய நாட்டின் முதல் மாநகராட்சி மன்றமாக சத்தீஸ்கரின் ஜகதல்பூர் மாறியுள்ளது.
  • அகில இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி வாரியங்களுக்குப் பிறகு ஜவுளித் துறை அமைச்சகம் அகில இந்திய விசைத்தறி வாரியத்தைக் கலைத்து உள்ளது.
  • பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இருக்கும் 50 மீட்டருக்குள் ஆரோக்கியமற்ற உணவு விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையமானது சமீபத்தில் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்