TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 6 , 2018 2327 days 726 0
  • அருணாச்சல் எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்படுள்ள புதிய இரயில் அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் (Nagarlagun) மற்றும் டெல்லியின் ஆனந்த்விகார் முனையம் ஆகியவற்றுக்கிடையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தலைநகரில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராஜன் கோஹைனால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • இது அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து நேரடியாக டெல்லியை இணைக்கும் 2வது இரயில் பாதையாகும். அதே போன்று வடகிழக்குப் பகுதியிலிருந்து டெல்லியை இணைக்கும் 14வது இரயில் பாதையாகும்.
  • வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையமைச்சர்ஜிதேந்திர சிங் இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கான “நமஸ்தே ஸலோம்“ என்ற பத்திரிக்கையை (Magazine) தொடங்கி வைத்தார். இந்த பத்திரிக்கை முன்னாள் MP தருண் விஜய்யால் தொகுக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்