TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 7 , 2018 2326 days 753 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து யார்டு காவல் அதிகாரியான நீல்பாசு (Neil Basu), ஸ்காட்லாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் புனேவைச் சேர்ந்த ஆதர்ஷ் மித்ரா மண்டல் அமைப்பு சார்பில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் 7 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். இந்த நிகழ்ச்சியில் காந்திய சிந்தனைகள் மற்றும் அமைதி என்ற மராத்திய மொழிப் புத்தகத்தை அனைவரும் வாசித்தனர். இந்த புத்தக வாசிப்பை புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவு செய்துள்ளது.
    • ஏற்கனவே, துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ம் தேதி 5 ஆயிரத்து 754 பேர் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்ததே சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்