TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2020 1416 days 751 0
  • மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் நொவ்கர் இரயில் நிலையத்தை சித்தார்த்நகர் இரயில் நிலையம் என்று பெயர் மாற்றியுள்ளார்.
    • உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது.
  • மூத்த வங்கியாளர் தினேஷ்குமார் காராவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவராக அரசு நியமித்துள்ளது.
    • இவர் ரஜ்னிஷ் குமாருக்குப் பதிலாக பணியமர்கிறார்.
  • ரிசர்வ் வங்கியின் மூத்த நிர்வாக இயக்குனரான எம்.ராஜேஸ்வர் ராவை அந்த வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
    • அவர் என்.எஸ். விஸ்வநாதன் அவர்களை அடுத்து அந்தப் பதவியில் அமர்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்