TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2020 1394 days 592 0
  • இந்திய இரயில்வேயானது அனைத்து மண்டலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கையின் மீது கவனம் செலுத்துவதற்காக “மேரி சஹேலி என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
    • இதன் நோக்கம் இரயில் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து இரயில் பயணம் முடியும் வரை இரயில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகும்.
  • கர்நாடக மாநில அரசானது அம்மாநில அரசு ஊழியர்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்குத் தடை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியக் கடற்படையானது வங்காள விரிகுடாவில் ஐஎன்எஸ் கோராவிலிருந்து ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையைச் சோதனை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்