TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 7 , 2020 1390 days 637 0
  • மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்ற 5வது மாநிலம் கேரளா ஆகும்.
  • அதானி எரிவாயு நிறுவனமானது லூதியானா, ஜலந்தர் மற்றும் கட்ச் (கிழக்கு) ஆகிய 3 புவியியல் பகுதிகளில் நகர எரிவாயுப் பகிர்ந்தளிப்பு அமைப்பை கையகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்