TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2020 1384 days 576 0
  • நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது தேசிய தலைநகரப் பிராந்தியத்திலும், காற்றின் தரம் குறைவாக உள்ள பிற நகரங்களிலும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.
  • தனது மாநிலத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) வழங்கப் பட்டிருந்த பொது ஒப்புதலை பஞ்சாப் மாநில அரசு திரும்பப் பெற்று உள்ளது.
  • அஸ்ஸாமின் குவஹாத்தியில் இந்திய-ஆஸ்திரேலிய நீர் மையமானது திறக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்